- குப்தர் வம்சத்தின் முதல் அரசர் - ஸ்ரீ குப்தர்.
- முதலாம் சந்திர குப்தர் மஹாராஜாதிராஜா' என சிறப்புப் பெயர் பெற்றார்.
- இந்திய நெப்போலியன்', 'கவிராஜா', 'சாஹாரி' என்ற பட்டப்பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.
- இரண்டாம் சந்திர குப்தர் விக்கிரமாதித்யர் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.
- முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார் .
- 'நவரத்தினங்கள்' என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திர குப்தர் அவையை அலங்கரித்தனர் .
- குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்' என அழைக்கப்படுகிறது.
- நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் : குமார குப்தர்.
- குப்தர் கால ஓவியங்கள் மஹாராஷ்டிராவில் ஔரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன .
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'தியோகார்' என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதாரக் கோயில், குப்தர் காலத்தைச் சேர்ந்தது.
- மெஹருலி' என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச் சின்னங்களில் ஒன்று.
- குப்தர் காலம், இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சிக் காலமாகும்.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 150 | குப்தப் பேரரசு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
No comments:
Post a Comment