- மௌரிய வம்சத்தைத் துவக்கியவர் - சந்திரகுப்த மௌரியர்.
- சந்திரகுப்த மௌரியரின் அரசியல் குரு: சாணக்கியர்.
- அலெக்ஸாண்டரின் படைத்தலைவரான செலுக்கஸ் நிகேடரை சந்திரகுப்த மௌரியர் தோற்கடித்தார்.
- சந்திரகுப்த மௌரியர் அவைக்கு வந்த கிரேக்கத் தூதுவர் - மெகஸ்தனிஸ்.
- மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா.
- சந்திரகுப்த மௌரியரின் மகன் - பிந்துசாரர்.
- பிந்துசாரரின் மகன் : சக்கரவர்த்தி அசோகர்.
- கிமு 261 ஆம் ஆண்டு நடந்த கலிங்கப்போரில், அசோகர் கலிங்கத்தை வென்றார்.
- கலிங்கப் போர் நிகழ்வுகளால் மனம் மாறிய அசோகர், புத்த மதத்தைத் தழுவினார்.
- அசோகரைப் புத்த மதத்துக்கு மாற்றிய புத்த பிட்சு - உபகுப்தா.
- மௌரியர்களின் முக்கிய கலைச் சின்னங்கள் - சாரநாத் சிம்மதூண், சாஞ்சி ஸ்தூபி.
- சாணக்கியர் எழுதிய நூலான 'அர்த்த சாஸ்திரம்' அரசு நிர்வாகம் பற்றியது.
- அசோகர், தனது கல்வெட்டுகளில் தேவனாம்பிரிய பிரியதர்ஷி' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.
- மாஸ்கி' என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் மட்டுமே அசோகர் என்ற பெயர் காணப்படுகிறது.
- அசோகர், மூன்றாம் புத்த மாநாட்டை பாடலிபுத்திரத்தில் நடத்தினார்.
- அசோகர், தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினார்.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 147 | மௌரிய பேரரசு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச...
No comments:
Post a Comment