Thursday, September 29, 2022

TNPSC G.K - 134 | பொதுத்தமிழ்

  • தன் கல்லறையில் 'தமிழ் மாணவன் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்.

  • தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி.

  • தாவாரம் என்பதின் பிழைத்திருத்தம் - தாழ்வாரம்.

  • தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது - அறிவினா.

  • திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் - திருக்குறள்.

  • திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - காலப்பெயர்.

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் - கால்டுவெல்.

  • திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை - சுக்கு, மிளகு, திப்பிலி.

  • திருக்குறளில் தனிமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்.

  • திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்.

  • திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்.

  • திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் பெரியபுராணம்.

  • திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் - கோபால கிருஷ்ண பாரதியார்.

  • திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்.

  • திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை - களவியல்.

  • திருமந்திரத்தை இயற்றியவர் யார் - திருமூலர்

  • திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை.

  • திருமுறைகளுள் பழமையானது எது - திருமந்திரம்.

  • திருவாவடுதுறை ஆதீனத்தால் பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர் - தொபொமீனாட்சி சுந்தரம்.

  • திரைக்கவித்திலகம் என்றழைக்கப்படுபவர் - மருதகாசி.

  • தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம் - தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம்.

  • திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார் - பெரியவாச்சான் பிள்ளை.

  • தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.

  • துளிர் என்பதின் பிழைத்திருத்தம் - தளிர்.

  • தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் - அறியா வினா.

  • தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்.

  • தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு.

  • தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்.

  • தொப்பி' என்பது - இந்துஸ்தானிச் சொல்.

  • தொல்காபிய உரைவளத் தொகுப்பு - ஆசிவலிங்கனார்.

  • தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது - ஒன்பது.

  • தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார் - பனம்பாரனர்.

  • தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.

  • தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார் - இளம்பூரணர்.

  • தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை - சமதக்கினி.

  • தொல்காப்பியரைவைதிக முனிவர் என்று சுட்டுபவர் - தெய்வச்சிலையார்.

  • தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார் - நான்கு.

  • தொன்னூல் விளக்கம் ஆசிரியர் - வீரமாமுனிவர்.

  • தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு.

  • நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்.

  • நண்டும் தும்பியும் நான்கறி வினாவே எனும் நூல் - தொல்காப்பியம்.

  • நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை.

  • நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு.

  • நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் - கோபால கிருஷ்ணபாரதியார்.

  • நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது - மூன்றாம் நந்திவர்மன்.

  • நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு - கிபி 1880.

  • நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அருஇராம நாதன்.

  • நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் - நந்திக்கலம்பகம்.

  • நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி.

No comments:

Popular Posts