Thursday, September 29, 2022

TNPSC G.K - 133 | பொதுத்தமிழ்

  • சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்.

  • சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்.

  • சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி.

  • சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர் - பாரதியார்.

  • சுலோசனா சதி என்னும் நாடகத்தை இயற்றியவர் யார் - சங்கரதாஸ் சுவாமிகள்.

  • சூடாமணி நிகண்டு இயற்றியவர் - மண்டல புருடர்.

  • சூளாமணி நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது - சுருக்கம்.

  • செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது - திருக்குறள்.

  • செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது - உயர்வு நவிற்சி அணி.

  • செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது - நிரல் நிறைப் பொருள்கோள்.

  • செலவாங்குவித்தல் என்றால் என்ன - பொருள்வாயில் பிரிவைத் தடுப்பது.

  • செலவாங்குவித்தல்' என்றால் என்ன - பொருள்வயின் பிரிவைத் தடுப்பது.

  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு

  • சொல்லின் செல்வர் என்றழைக்கப்படுபவர் - ராபிசேதுப்பிள்ளை.

  • சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்.

  • சோழர்களின் கொடிச்சின்னம் - புலி.

  • ஞானகூத்தன் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் - இரங்கநாதன்.

  • ஞானதீபக் கவிராயர் என்றழைக்கப்படுபவர் - தஞ்சை வேதநாயக சாத்திரியார்.

  • தண்டு, வேர், கண், காது, மூக்கு, கை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - சினைப்பெயர்.

  • தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்.

  • தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது - ஐய வினா.

  • தமிழக அரசால் செந்தமிழ்ச் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - தேவநேயபாவாணர்.

  • தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்.

  • தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது - ஆதிச்சநல்லூர்.

  • தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு.

  • தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்.

  • தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை.

  • தமிழில் தோன்றிய முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை.

  • தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர்- தேவநேயப் பாவாணர்.

  • தமிழின் முதல் உலா நூல் எது - திருக்கயிலாய ஞான உலா.

  • தமிழின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்.

  • தமிழின் முதல் வரலாற்று நாவல் எது - மோகனாங்கி.

  • தமிழ் சமய கவிதையின் தூண் என்றழைக்கப்படுபவர் - தாயுமானவர்.

  • தமிழ் சிறுகதையின் தந்தை என்றழைக்கப்படுபவர் - வவேசுஐயர்.

  • தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் புகழப்பட்டவர் - மெளனி.

  • தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்.

  • தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை என்றழைக்கப்படுபவர் - வானமாமலை.

  • தமிழ் பாடநூல் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - ஜியுபோப்.

  • தமிழ் முனிவர் என்றழைக்கப்படுபவர் - திருவிக.

  • தமிழ்ச் சிறுகதை முன்னோடி என்றழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்.

  • தமிழ்ச் சிறுகதையின் திருமலர் என்று அழைக்கப்படுபவர் யார் - மெளனி.

  • தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார் - திரு.வி.க.

  • தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்றழைக்கப்படுபவர் - கல்கி.

  • தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்.

  • தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது - தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு.

  • தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்.

  • தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்.

  • தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் - செவ்வி சப்பல்.

  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்.

No comments:

Popular Posts