Thursday, September 29, 2022

TNPSC G.K - 132 | பொதுத்தமிழ்

  • கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை - முற்றுமோனை.

  • காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர் - அதிவீரராம பாண்டியன்.

  • காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன - கண்ட.

  • காந்தள் மலர்' எத்திணைக்குரியது - குறிஞ்சி.

  • காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர்.

  • காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

  • காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை.

  • கிறித்துவக் கம்பர்' - யார் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை.

  • குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார் - மாதவையா.

  • குடும்பி என்பதின் பிழைத்திருத்தம் - குடுமி.

  • குண்டலகேசி எந்த சமயக் காப்பியம் - பவுத்தம்.

  • குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்.

  • குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி.

  • குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்.

  • குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்.

  • குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது - கல்வி.

  • குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார் - கபிலர்.

  • குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ.

  • குற்றியலுகரம் உகரம் மாத்திரை அளவு என்ன - 1 மாத்திரை.

  • கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்.

  • கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்.

  • கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம் - கூறல்.

  • கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்.

  • கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்- மறை விடை.

  • கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது - சுட்டு விடை.

  • கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல் - ஏவல் விடை.

  • கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல் - உற்றது உரைத்தல் விடை.

  • கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது - உருவது கூறுதல் விடை.

  • கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவேகூறுவது - வினா எதிர் வினாதல் விடை.

  • கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது - இனமொழி விடை.

  • கொப்பத்துப் போரில் 1000 யானைகளை வென்றவன் - இராஜேந்திரன்.

  • கொலல், நந்தம், நீட்டம், பெருக்கல், ஒழுக்கு என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - தொழிற்பெயர்.

  • கோடாலி என்பதின் பிழைத்திருத்தம் - கோடரி.

  • கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன - பரதன்.

  • கோவைக் கலித்துறை என்பது - கட்டளைக் கலித்துறை.

  • சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்.

  • சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர் - திருநெல்வேலி.

  • சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி.

  • சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார் - தசரதன்.

  • சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு.

  • சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் - அலை ஓசை.

  • சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து.

  • சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்.

  • சிறகு இழந்த பறவை போல - கொடுமை.

  • சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்.

  • சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்.

  • சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் - நன்னூல்.

  • சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்.

  • சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்.

No comments:

Popular Posts