Thursday, September 29, 2022

TNPSC G.K - 131 | பொதுத்தமிழ்

  • ஐங்குறுநூறின் அடிவரையறை - 3 - 6 அடிகள்.

  • ஐங்குறுநூறின் பாவகை - அகவற்பா.

  • ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா.

  • ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் - ஔவை துரைசாமிப் பிள்ளை.

  • ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.

  • ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 469.

  • ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் - உவேசா.

  • ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்.

  • ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

  • ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் - மூவாதியார்.

  • ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் - மாறன் பொறையனார்.

  • ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் - வீரசோழியம்.

  • ஐந்திறம் இந்திர வியாகர்ணம் என்பது எவ்வகை நூல் - சமஸ்கிருத இலக்கண நூல்.

  • ஐரோப்பிய நாடக அங்கங்கள் எத்தனை - 5.

  • ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல் - தக்கயாகப் பரணி.

  • ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது - தக்கயாகப் பரணி.

  • ஒத்தடம் என்பதின் பிழைத்திருத்தம் - ஒற்றடம்.

  • ஒரிசி, சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் - அரிசி ,இஞ்சிவேர்.

  • ஒரு கொலை ஒரு பயணம் என்ற நூலின் ஆசிரியர் - சுஜாதா.

  • ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா - ஏவல் வினா.

  • ஒரு நாள் என்ற நாவலின் ஆசிரியர் - கநாசுப்பிரமணியன்.

  • ஒரு புளியமரத்தின் கதையின் நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி.

  • ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா.

  • ஒருபிடி சோறு என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் - ஜெயகாந்தன்.

  • ஒற்றை ரோஜா சிறுகதையின் ஆசிரியர் - கல்கி.

  • ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல் - கொளல் வினா.

  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் - திருமூலர்.

  • ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல் - கொடை வினா.

  • கடக்கால் என்பதின் பிழைத்திருத்தம் - கடைக்கால்.

  • கடப்பாறை என்பதின் பிழைத்திருத்தம் - கடப்பாரை.

  • கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்.

  • கட்டிடம் என்பதின் பிழைத்திருத்தம் - கட்டடம்.

  • கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர் - நாகாமராசன்.

  • கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு.

  • கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்.

  • கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்.

  • கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்.

  • கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார் - குகன்.

  • கம்பராமாயணத்தின் முதல் பகுதி - பாலகாண்டம்.

  • கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் - ஆபிரகாம் பண்டிதர்.

  • கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர் - குமரிக்கோட்டம்.

  • கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்.

  • கலிப்பாவுக்கு உரிய ஓசை - துள்ளலோசை.

  • கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாணசுந்தரம்.

  • கவிச்சக்கரவர்த்தி என்றழைக்கப்படுபவர் - கண்ணதாசன்.

  • கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது - அழகம்மை ஆசிரிய விருத்தம்.

  • கவிவேந்தர் என்றழைக்கப்படுபவர் - ஆலந்தூர் மோகனரங்கன்.

  • களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது - கழுமலம்.

  • களவழி நாற்பது' என்னும் நூலை இயற்றியவர் யார் - பொய்கையார்.

No comments:

Popular Posts