Thursday, September 29, 2022

TNPSC G.K - 127 | பொதுத்தமிழ் - அரசர்களின் சிறப்பு பெயர்கள்

  • சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்.

  • உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்).

  • நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்.

  • முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்.

  • இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்.

  • இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்.

  • முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி.

  • முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.

  • முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்.

  • இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்.

  • மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்.

  • மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்.

  • செழியன் சேந்தன் - வானவன்.

  • முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளியவன்.

  • முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்.

  • முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்.

  • நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்.

No comments:

Popular Posts