- சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்.
- உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்).
- நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்.
- முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்.
- இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்.
- இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்.
- முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி.
- முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
- முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்.
- இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்.
- மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்.
- மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்.
- செழியன் சேந்தன் - வானவன்.
- முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளியவன்.
- முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்.
- முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்.
- நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 127 | பொதுத்தமிழ் - அரசர்களின் சிறப்பு பெயர்கள்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
மதுரைக்காஞ்சியின் உருவம் : திணை = மருதம், புறத்திணை பா வகை = வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பா அடி எல்லை = 782 பெயர்க்காரணம் : மதுரைய...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
புதிய மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அந்த க...
No comments:
Post a Comment