- அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்- போலிக்கால்கள்
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்-ஆர்க்கிமிடிஸ்
- பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா -எர்சினியாபெஸ்டிஸ்
- இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்-கிறிஸ்டோபர் கொலம்பஸ்
- இரப்பர் தாவரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் பெயரிட்டவர் - ஜோசப் பிரிஸ்ட்லி
- உடலில் வாயுக்களை கடத்த உதவுவது எது? - ஹிமோகுளோபின்
- உட்கரு உள்ள ரத்த அணு எது?- வெள்ளை அணு
- வேலையின் அலகு என்ன? - ஜுல்
- ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?- கலிலியோ
- உட்கருவை கண்டறிந்தவர் யார்?- ராபர்ட் ப்ரெளன்
Friday, May 20, 2016
TAMIL G.K 1-10 பொது அறிவு தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-CVC- Central vigilance commission மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (அல்லது) மத்திய கண்காணிப்பு ஆணையம் (அல்ல...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA : (i) Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age of Vijayanagar...
No comments:
Post a Comment